யாழில் சிறுவர் கடத்தல் முயற்சி? ஒருவர் மடக்கிப் பிடிப்பு

யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு , யாழ்ப்பாண…

மணலாற்றில் கண்ணிவெடி அகற்றும் பணியில் இருந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு பகுதியில் தனது பணியில் ஈடுபட்டிருந்தபோது இருவர்…

யாழ் பல்கலைக்கழகத்தில் உருவான வித்தியாசமான காதல்!

சிங்களப் பகுதியில் இடம்பெற்ற ஒரு சம்பவம் ஆனது இணையவாசிகள் இடையே பேசு பொருளாக மாறியிருக்கிறது. இதயத்தைக் கொள்ளைகொண்ட காதல் கதை இது.…

திருகோணமலையில் நள்ளிரவை தாண்டியும் தொடரும் போராட்டம்!

திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்பாகவுள்ள காணியில் புத்தர் சிலை வைக்கும் முயற்சிக்கெதிராக நள்ளிரவை தாண்டியும் போராட்டம் நடைபெறுகின்றது. திருகோணமலை நகர் பகுதியில்…

வைத்தியர் இல்லையாம்!! திருகோணமலையில் பரிதாபமாக உயிரிழந்த 24 வயது கர்ப்பிணி பெண்

திருகோணமலை- பாட்டாளிபுரக் கிராமத்தைச் சேர்ந்த இளம் கர்ப்பிணித் தாயொருவர் வைத்திய சாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 24…

15 வயது பாடசாலை மாணவியை காணவில்லை – காதலனை தேடும் பொலிஸார்

பெந்தோட்டை, சிங்கரூபாகம பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். மகள் காணாமல் போயுள்ளதாக அவரது தாயார்…