யாழில் சிறுவர் கடத்தல் முயற்சி? ஒருவர் மடக்கிப் பிடிப்பு

யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு , யாழ்ப்பாண…

மணலாற்றில் கண்ணிவெடி அகற்றும் பணியில் இருந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு பகுதியில் தனது பணியில் ஈடுபட்டிருந்தபோது இருவர்…

திருகோணமலையில் நள்ளிரவை தாண்டியும் தொடரும் போராட்டம்!

திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்பாகவுள்ள காணியில் புத்தர் சிலை வைக்கும் முயற்சிக்கெதிராக நள்ளிரவை தாண்டியும் போராட்டம் நடைபெறுகின்றது. திருகோணமலை நகர் பகுதியில்…

வைத்தியர் இல்லையாம்!! திருகோணமலையில் பரிதாபமாக உயிரிழந்த 24 வயது கர்ப்பிணி பெண்

திருகோணமலை- பாட்டாளிபுரக் கிராமத்தைச் சேர்ந்த இளம் கர்ப்பிணித் தாயொருவர் வைத்திய சாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 24…

குறுக்கே பாய்ந்த நாயினால் கவிழ்ந்தது பட்டா

புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்திற்கு முன்னால் வீதியில் குறுக்கறுத்த நாய்க்கு வாகனத்தினை திருப்ப முற்பட்ட போது வாகனம் குடைசாய்ந்ததில் இருவர் சிறு…

முல்லைத்தீவில் 10 வயதுச் சிறுமியை மயங்கவைத்து கடத்த முயற்சி; இளைஞன் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவரை மக்கள் பிடித்து…