மூட்டாள்தனமான மத நம்பிக்கை, சிகிச்சை வழங்காமல் வழிபாடு செய்ததால் 6 வயது சிறுவன் பரிதாப சாவு! யாழ்.கோப்பாயில் சம்பவம்…

இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த 6 வயது சிறுவன் ஒருவன் உரிய சிகிச்சைகள் வழங்கப்படாமையினால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் கோப்பாய் பிரதேசத்தில்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் முதல் தடவையாக மூளை அனியூரிசம் நோயை குணப்படுத்தும் சிசிக்சை வெற்றி..

யாழ்.போதனா வைத்தியசாலையில் முதல் தடவையாக மூளையில் ஏற்படும் அனியூரிசம் (Brain aneurysm) எனப்படும் நோயை சீர்செய்யும் (Endovascular Embolization) சிகிச்சை மூலம்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் முதல் தடவையாக மூளை அனியூரிசம் நோயை குணப்படுத்தும் சிசிக்சை வெற்றி..

யாழ்.போதனா வைத்தியசாலையில் முதல் தடவையாக மூளையில் ஏற்படும் அனியூரிசம் (Brain aneurysm) எனப்படும் நோயை சீர்செய்யும் (Endovascular Embolization) சிகிச்சை மூலம்…

விதை மாற்று அறுவைச் சிகிச்சைகள் (Testicular Transplant) சாத்தியமா?

இலங்கையில் விதை மாற்று அறுவைச் சிகிச்சைகள் (Testicular Transplant) சாத்தியமா?  நவீன மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியுடன் உறுப்பு மாற்று சத்திர சிகிச்சைகள்…

சிறுநீரக வியாபாரம் – ஒரு சிறுநீரகம் ஒரு கோடியே 50 லட்சம்

வறிய குடும்ப நபர்களை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் சிறுநீரக வியாபாரம்-ஒரு சிறுநீரகம் ஒரு கோடியே 50 லட்சம் வறிய குடும்பங்களை சேர்ந்த நபர்களை…

இலங்கையில் இவ்வருடம் 411 பேருக்கு ‘எயிட்ஸ்’ தொற்று! வடக்கில் நால்வர் அடையாளம்

வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டு 4 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எச்.ஐ.வி. தொற்றுத் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன…