கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு பகுதியில் தனது பணியில் ஈடுபட்டிருந்தபோது இருவர்…
Category: முல்லைத்தீவு செய்திகள்
குறுக்கே பாய்ந்த நாயினால் கவிழ்ந்தது பட்டா
புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்திற்கு முன்னால் வீதியில் குறுக்கறுத்த நாய்க்கு வாகனத்தினை திருப்ப முற்பட்ட போது வாகனம் குடைசாய்ந்ததில் இருவர் சிறு…
முல்லைத்தீவில் 10 வயதுச் சிறுமியை மயங்கவைத்து கடத்த முயற்சி; இளைஞன் கைது
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவரை மக்கள் பிடித்து…
முல்லைத்தீவில் மரணக்கிரியைகள் செய்பவர் கொலை
முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் மரணக் கிரியைகள் மற்றும் அந்தியோட்டிக் கிரியைகள் செய்து வரும் 69 வயதுடைய அப்பாதுரை வேலாயுதம் எனப்படும் ஐய்யர்…
சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு! தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணனும் உயிரிழப்பு
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி வவுனிக்குளத்தில் நீராட சென்றவேளை குளத்தில் மூழ்கி சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். குளத்தின் பிரதான வாய்க்கால் பகுதிக்குள் இளைய…
கோட்டாபய கடற்படைத்தளத்தின் புலனாய்வாளர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது
முல்லைத்தீவு மாவட்டத்தின் கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றிவந்த கடற்படை வீரர் ஒருவர், அக்கடற்படைத்தளத்தில் உள்ள அவரது படுக்கையறையில் நேற்று (16) காலை சடலமாக…