கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவி கொலை! கணவன் தூக்கிட்டு தற்கொலை

கஹடகஸ்திகிலிய, குகுலேவ பிரதேசத்தில் நபர் ஒருவர் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஏழு வயது சிறுமியொருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் கிணற்றில் இருந்து 7 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின்…

11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தாத்தா !

கம்பஹா மாவட்டத்தில் வசித்து வரும் 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாத்தா விளக்கமறியலில்…

கொட்டகலை சுரங்க பாதைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை சுரங்க பாதைக்கு முன்னால் இன்று கனரக லொறி மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர்…

லிந்துலை பகுதியில் நேற்றிரவு விபத்து! பிரபல நடிகை ஹயசிந்த் விஜேரட்ன மரணம்!

லிந்துலை பகுதியில் நேற்றிரவு (30) இடம்பெற்ற வாகன விபத்தில் பிரபல சிங்கள நடிகை உயிரிழந்துள்ளார். பிரபல நடிகை ஹயசிந்த் விஜேரட்ன லிந்துலை…

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபருடன் இணைந்தே கோப்பாய் பொலிஸார் உல்லாசம்

பொதுமகன் ஒருவருடனான நட்பின் அடிப்படையிலையே கோப்பாய் பொலிஸார் கடந்த சில தினங்களாக மனிதவுரிமை மீறல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவருகிறது. இளைஞன்…