கடந்த 13 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய மறுத்த கொழும்பு 112ஆம் படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் அனில் சோமவீர உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
Home Local news வேலையை ஆரம்பித்தார்!! போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய அனுமதி மறுத்த கட்டளை தளபதி பிரிகேடியர்...