Home world news ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடந்த போரில் அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு ...

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடந்த போரில் அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதயத்துடிப்பை அதிகரிக்கவைக்கும் ஷாக் தகவல்

உக்ரைன் போரில் ரஷ்யா அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளாது.

உக்ரைனில் பிப்ரவரி 24ஆம் திகதி அன்று ஊடுருவலைத் ரஷ்யா தொடங்கியது. மூன்று மாதங்களுக்கு மேலாக இந்த போர் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

அழகிய நாடாக அறியப்படும் உக்ரைன் ரஷ்யாவின் போர் தாக்குதலை தொடர்ந்து உருக்குலைந்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடந்த போரில் அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதயத்துடிப்பை அதிகரிக்கவைக்கும் ஷாக் தகவல்

இந்நிலையில் உக்ரைன் போரில் ரஷ்யா அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி உக்ரைன் போரில் ரஷ்யா அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு 564-600 பில்லியன் டொலர்கள் ஆகும்,

அதாவது பல லட்சம் கோடிக்கு இது சமம். இந்த தகவலை கீவ் பொருளாதார கல்லூரி கணித்து கூறி உள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடந்த போரில் அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதயத்துடிப்பை அதிகரிக்கவைக்கும் ஷாக் தகவல்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇணையத்தில் செம்ம வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படத்திற்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன தெரியுமா ?
Next articleகல்முனை வைத்தியசாலை அறைக்குள் கசமுசா: வைத்தியரையும், இளம்பெண்ணையும் சுற்றிவளைத்து பிடித்த பொதுமக்கள்!