Home Jaffna News யாழ்.பல்கலைக்குள் நுழைந்த இருவர் கைது

யாழ்.பல்கலைக்குள் நுழைந்த இருவர் கைது

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவர் மதுபோதையில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இதன்போது மாணவர்கள் ஒன்றுசேர்ந்து குறித்த இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇளம்பெண்ணின் தொலைபேசி இலக்கம் கேட்ட மருத்துவர்!! தாக்குதல் நடத்திய 8 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
Next articleடிக்டொக் காதல் விவகாரம்!! என்னை தேட வேண்டாம்” என தந்தைக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயமான 12 வயது சிறுமி! முல்லைத்தீவில் சம்பவம்