Home Jaffna News யாழில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

யாழில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீவைக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் நடந்தது.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

யாழில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபெண்ணின் கழுத்தில் கைவைத்ததால் நையப்புடைக்கப்பட்ட இளைஞன்
Next articleகாலி முகத்திடல் போராட்டம் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்??