கிரிஉல்ல – புஸ்கொலதெனிய பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவர் மீது எச்சிலை துப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொவிட் தொற்றாளர் ஒருவரின் வீட்டிற்கு பணிக்காக சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தா