முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்குடியிருப்பு பொது சந்தையின் நீண்ட கால மரக்கறி வியாபாரியான தீபன் (வயது-32) என அழைக்கப்படும் இரு பிள்ளைகளின் தந்தையே சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இவரின் இழப்பானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.