காலி, கொஸ்கொட பிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி இரட்டை சகோதரர்களும், அவர்களின் தாத்தாவும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்தது.
துவே மோதர ஆற்றில் தனது பேரப்பிள்ளைகளிற்கு முதியவர் நீச்சல் பழக்கிய போது இந்த அனர்த்தம் இடம்பெற்றது.
6 வயதான இரட்டையர்களும், அவர்களில் தாத்தாவான 62 வயதுடையவருமே உயிரிழந்தனர்.