Home Local news நள்ளிரவு முதல் ரயில் சேவை வேலை நிறுத்தம்

நள்ளிரவு முதல் ரயில் சேவை வேலை நிறுத்தம்

இன்று (05) நள்ளிரவு 12.00 மணி முதல் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் அழைப்பாளர் எஸ்.பி.விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் 6ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவாக இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகனடாவில் பெருமளவு போதைப் பொருட்கள் மீட்பு – இரு தமிழர்கள் உள்ளிட்ட மூவர் கைது
Next articleயாழ்ப்பாணத்திலிருந்து நடந்து செல்லும் வெளிநாட்டவர்