இலங்கை ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியான நிலையே உள்லூர் ஊடகங்கள் முதல் சர்வதேச ஊடகங்கள்வரை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
மக்கள் அன்றாடம் நீண்டவரிசையின் நின்று பொருகளுக்காக காத்திருக்கும் அவலநிலையும் தோன்றியுள்ளது. எரிபொருள் முதல் அத்தியாவசிய உணவுகளை பெறுவதற்காகவும் இலங்கை மக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் எரிபொருளுக்காக காத்திருந்த இளைஞர் ஒருவர் தெரிவிலேயே படுத்துறங்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அது குறித்து தென்னிலங்கையர் ஒருவர் தனது முகநூலில்,
இந்தக் குழந்தை பைத்தியம், இல்லையா?
தரையில் படுத்துக் கொள்ளுங்கள் கனவுகள் அனைத்தும் தொலைந்து போகும் போது
வாழ்க்கையின் சிறந்த நேரத்தை இப்படி ஒரு வரிசையில் வீணாக்கும்போது. ⁇
நல்ல வேலை செய்து, சொந்தமாக கார்,
வீடு கட்டி, அழகான வாழ்க்கை வாழ வேண்டும் என்று கனவு கண்ட இளைஞனின் கனவுகள் அனைத்தும் கலைந்து போயுள்ளன. ⁇ என பதிவிட்டுள்ளார்.