Home CRIME NEWS திருமணம் ஆகாமல் குடித்தனம் !! காதலனால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட 22 வயது யுவதி

திருமணம் ஆகாமல் குடித்தனம் !! காதலனால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட 22 வயது யுவதி

தனது காதலனால் கூரிய ஆயதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மெதிரிகிரிய – அம்பகஸ்வெவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்த பெண் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

திருமணம் ஆகாமல் குடித்தனம் !! காதலனால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட 22 வயது யுவதி

ஆடைத் தொழழிற்சாலையில் பணியாற்றும், 21 வயதான கே.ஜி.மதுஷிகா குமாரி ரத்நாயக்க என்பவரே கொல்லப்பட்டார்.

யுவதியும், கொலையாளியும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாதவர்கள் எனவும், சுமார் 3 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் சுமார் 8 மாதங்களாக கொழும்பு பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் அவர் வீடு திரும்பாததால், வீட்டுக்கு வர வேண்டாம் என யுவதி கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

திருமணம் ஆகாமல் குடித்தனம் !! காதலனால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட 22 வயது யுவதி

இதையடுத்து, யாருமில்லாத நேரத்தில் வீட்டுக்கு சென்று யுவதியை கொலை செய்துள்ளார்.

மீகஸ்வெவ பிரதேசத்தில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில், அடம்ப ஓயா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதுடைய சந்தேக நபர், ஹிங்குராங்கொட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleBeast படம் Gurkha மாதிரியே இருக்கே – Yogi Babu கொடுத்த ரியாக்ஷன் நீங்களே பாருங்க புரியும் !!
Next articleலிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு