நாட்டில் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில் நாளை முதல் சீமெந்து விலையும் எகிறவுள்ளது.
இதன்படி 50 கிலோ சீமெந்து பக்கட்டின் விலை 400 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
50 கிலோ சீமெந்தின் புதிய விலையாக 2 ஆயிரத்து 750 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.