Home Local news கொழும்பில் பயணிகள் பேருந்து மீது தாக்குதல்! மகிந்த ஆதரவாளர் மீது கடுமையாக தாக்குதல்

கொழும்பில் பயணிகள் பேருந்து மீது தாக்குதல்! மகிந்த ஆதரவாளர் மீது கடுமையாக தாக்குதல்

கொழும்பு – கொம்பனி வீதியில் பயணிகள் பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் மகிந்த ஆதரவாளரொருவர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் பதற்ற நிலை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பயணிகள் பேருந்து மீது தாக்குதல்! மகிந்த ஆதரவாளர் மீது கடுமையாக தாக்குதல் கொழும்பில் பயணிகள் பேருந்து மீது தாக்குதல்! மகிந்த ஆதரவாளர் மீது கடுமையாக தாக்குதல் கொழும்பில் பயணிகள் பேருந்து மீது தாக்குதல்! மகிந்த ஆதரவாளர் மீது கடுமையாக தாக்குதல் கொழும்பில் பயணிகள் பேருந்து மீது தாக்குதல்! மகிந்த ஆதரவாளர் மீது கடுமையாக தாக்குதல் கொழும்பில் பயணிகள் பேருந்து மீது தாக்குதல்! மகிந்த ஆதரவாளர் மீது கடுமையாக தாக்குதல் கொழும்பில் பயணிகள் பேருந்து மீது தாக்குதல்! மகிந்த ஆதரவாளர் மீது கடுமையாக தாக்குதல்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகொழும்பில் தீவிரமடையும் பதற்ற நிலை: பொது மக்களுக்கு பிரதமர் மகிந்த விடுத்துள்ள அறிவிப்பு!! பதிலடி கொடுத்த சங்க
Next articleவிவாகரத்துக்கு பின் அந்த இடத்தில் இருக்கும் டேட்டூவை அழித்த சமந்தா !! வைரலாகும் புகைப்படம்