Home Local news காலி முகத்திடலில் திரண்ட மக்கள் வெள்ளம்; முன்னாள் இராணுவத்தினரும் இணைந்தனர்

காலி முகத்திடலில் திரண்ட மக்கள் வெள்ளம்; முன்னாள் இராணுவத்தினரும் இணைந்தனர்

கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பித்த பேரணியில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அண்ணளவாக 20,000 பேர் கலந்து கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலக முகப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காலி வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.

 

 

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபடு மோசமான புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை சீண்டி பார்த்த ஆண்ட்ரியா !!
Next articleஉலகின் பயங்கரமானவர்களிடமிருந்து கோட்டபாயவுக்கு வந்த எச்சரிக்கை!