Home Local news ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் கோட்டாபய விடுத்துள்ள அழைப்பு

ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் கோட்டாபய விடுத்துள்ள அழைப்பு

இலங்கையர்கள் அனைவரிடமும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச சற்று முன்னர் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு, அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய தருணம் இது.

இன மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் உங்களைத் தள்ளும் நாசகார முயற்சிகளை நிராகரிக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவித்தல் இன்றியமையாதது என அவர் தெரிவித்துள்ளார்.

This is the time for all Sri Lankans to join hands as one, to overcome the economic, social & political challenges.I urge all #Srilankans to reject the subversive attempts to push you towards racial & religious disharmony. Promoting moderation, toleration & coexistence is vital.

 

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகொழும்பில் இருந்து மகிந்த தப்பியது எப்படி
Next articleமின்வெட்டு நேரம் தொடர்பான அறிவிப்பு