இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியின்மையில் உயிரிழப்புகளும் காயங்களும் பதிவாகியுள்ளன.
இன்று காலை 6 மணி நிலவரப்படி இந்த சம்பவத்தில் இதுவரை குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 220 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
47 வாகனங்களும் 38 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் 41 வாகனங்களும் 65 வீடுகளும் சேதமடைந்துள்ளன.