இலங்கையின் அதிகூடிய வயதுடைய பெண் கங்கானம் கமகே டிங்கிஹாமி தனது 116 ஆவது வயதில் இன்று காலமானார்.
மாத்தறை மாவட்டத்தின் கனக்க, இமதூவ பகுதியை சேர்ந்த இவருக்கு 85 மற்றும் 76 வயதுடைய இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கங்கானம் கமகே டிங்கிஹாமி அம்மையார் தேயிலை தொழிற்துறையில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கங்கானம் கமகே டிங்கிஹாமி அம்மையாருக்கு 50 க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
more news… visit here
Google News
ஏனைய தளங்களிற்கு செல்ல..
உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..